
சூரியனில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் நிகழும் அதிசயங்கள், இதன் மூலம் பூமியில் ஏற்படும் குழப்பங்களுக்கும் தீர்வுகாண முடியும்.இதற்காக வருகிற 9-ந்தேதி முதல் விண்வெளியில் காப்ளக்ஸ்-41 என்ற ஆய்வ கத்தை ஏற்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. இங்கிருந்து 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளது.